தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக உடனான கூட்டணி புனிதமானது: சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

சென்னை: திமுக உடனான கூட்டணி புனிதமானது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளது. அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கலந்தாலோசனைக் கூட்டத்தினை அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் நடத்தவுள்ளார். அதன்படி சென்னை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் இன்று தொடங்கி 21ம் தேதி வரை 4 நாட்களுக்கு மண்டல வாரியாக நடைபெறவுள்ளது. இன்று சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

அப்போது கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கமல் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்; திமுகவில் சேர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள், இது கூட்டணி கிடையாது அதற்கும் மேல் புனிதமானது. நீதிக்கட்சியில் இருந்து திமுக வந்தது, மக்கள் நீதி மய்யத்திலும் நீதி உள்ளது. ஆசியாவின் முதல் மய்யவாத கட்சி மக்கள் நீதி மய்யம் தான். நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது என்று கூறினார்.

Advertisement