தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

"திமுக ஆட்சி மக்கள் மன்றத்தில் வலுவாக உள்ளதாக அண்ணாமலையே பேசியுள்ளார்" - அமைச்சர் சேகர்பாபு

சென்னை : அதிமுக கோமா நிலையில் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் புனரமைப்பு பணியை பார்வையிட்டபின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்றும் அதிமுக - திமுக இடையே தான் போட்டி என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,"எந்த அரசியல் கட்சியாவது தேர்தலில் தோல்வி அடைவோம் என்று கூறுவார்களா?. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வதாக கூறியிருக்கிறார்.

Advertisement

210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார்.234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும். அதிமுக கோமா நிலையில் உள்ளது.மக்கள் விரும்புகின்ற ஆட்சி திமுக தான். திமுகவை வசைபாடிய அண்ணாமலையே மக்கள் மன்றத்தில் திமுக வலுவாக இருக்கிறது எனப் பேசியிருக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 3,266 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தவிருக்கிறோம்.இதுவரை 7986 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது." என்று கூறினார்.

Advertisement