தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார் நயினார் நாகேந்திரன்: திருமாளவளவன் குற்றச்சாட்டு

சென்னை: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார் நயினார் நாகேந்திரன் என விசிக தலைவர் திருமாளவளவன் குற்றசாட்டு வைத்துள்ளார். திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயல்கிறது என செய்தியாளர்களுக்கு இதற்கு முன்பு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். நாங்கள் இந்த கூட்டணியில் தான் இருப்போம். முடிந்தவரை கூடுதல் இடங்களை பெற முயற்சிப்போம். திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியறே வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அவர் அளித்த பேட்டியில், திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த நயினார் நாகேந்திரன் முயற்சிக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே அதற்கான ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இந்த முறை கூடுதல் தொகுதிகளை எப்படியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.

மதச்சார்பின்மையை காப்போம் என்பதை வலியுறுத்தி நாளை வி.சி.க. சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இஸ்லாமியர் சொத்து விவகாரத்தில் வெளிப்படையாக ஒன்றிய அரசு தலையிடுவது மதச்சார்பின்மைக்கு எதிரானது. தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை கட்டவிழ்த்தனர். தற்போது தமிழ்நாட்டிலும் வெறுப்பை கட்டவிழ்த்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்கிறது. முருகன் மாநாடு நடத்துகின்றனர்; கடவுள் நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

Related News