தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடந்த முறையை விட திமுக கூட்டணி கூடுதல் இடங்களை பிடிக்கும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

Advertisement

நெல்லை: கடந்த முறை பிடித்த இடங்களை விட கூடுதல் இடங்களை திமுக கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் பிடிக்கும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். நெல்லை மாவட்டத்தில் 14 புதிய வழித்தடங்களில் 14 மினிபஸ்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி:

தமிழகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். துப்பாக்கி கலாச்சாரம் என எடப்பாடி பழனிச்சாமி பேசுவது நகைப்புக்குரியது. தூத்துக்குடியில் எப்படி துப்பாக்கி சூடு நடந்தது அனைவருக்கும் தெரியும். தேர்தல் நெருங்குவதால் தலைவர்கள் தங்களது இருப்பை காட்டிக்கொள்ள அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கடந்த முறை பிடித்த இடங்களை விட கூடுதல் இடங்களை திமுக கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் பிடிக்கும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார். அதற்கான பணிகளை செய்து வருகிறோம். தேர்தல் நெருங்குவதால் பாஜகவினர் புதுசு புதுசாக யோசித்து எதையாவது செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement