தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தீபாவளி பண்டிகைக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே முடிந்தது

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே முடிந்தது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ரயில்களில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வேயின் முன்பதிவு காலமானது பயண தேதியைத் தவிர்த்து 60 நாட்களாக உள்ளது.

இதன் அடிப்படையில் அக்.17ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வோருக்காக ரயில் முன்பதிவு காலை தொடங்கியது. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான டிக்கெட் முடிந்தது. நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, சேரன், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முடிந்தது. முன்பதிவு முடிந்ததால் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் காத்திருப்பு பட்டியலுக்கு சென்றன