தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆயுத பூஜை, தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடக்கம்

சென்னை: ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்​டிகைக்​காக சென்​னை​யில் இருந்து புறப்​படும் விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு ஏற்​கெனவே முடிந்​து​விட்​டது. முக்​கிய ரயில்​களில் காத்​திருப்​போர் எண்​ணிக்கை 1,000 வரை பதி​வாகி​யுள்​ளது. எந்​தெந்த ரயில்​களுக்கு தேவை அதி​க​மாக உள்​ளது என்று ஆய்வு செய்​து, அதற்​கேற்ப சிறப்பு ரயில்​கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில்; நாகர்கோவிலில் செப்.28, அக்5, 12, 19, 26ல் இரவு 11.15க்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 12.30க்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் செப்.29, அக்6, 13, 20, 27-ல் பிற்பகல் 8.30க்கு புறப்பட்டு காலை 5.15க்கு நாகர்கோவில் வரும்.

Advertisement

சென்ட்ரலில் செப்.25, அக்2, 9, 16, 23ல் இரவு 11.50க்குபுறப்படும் ரயில் மறுநாள் காலை 8.30க்கு போத்தனூர் சேரும். மறுமார்க்கம் போத்தனூரில் செப்.26, அக்3, 10, 17, 24-ல் மாலை 6.30க்கு புறப்பட்டு காலை 3.15க்கு சென்ட்ரல் வரும். சென்னை சென்ட்ரலில் செப்.24, அக்1, 8, 15, 22ல் பிற்பகல் 3.10க்கு புறப்பட்டு காலை 6.30க்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கம் செங்கோட்டையில் செப்.25, அக்2, 09, 16, 23-ல் இரவு 9க்கு புறப்பட்டு காலை 11.30க்கு சென்ட்ரல் வரும். நெல்லை சென்னை எழும்பூர் இடையே செப்.25, அக். 2, 9, 16, 23ல் இரவு 9.30க்கு சிறப்பு ரயில் இயக்கம். சென்னை எழும்பூர் - நெல்லை இடையே செப்.26, அக். 3,18, 17, 24-ல் நண்பகல் 12.30க்கு சிறப்பு ரயில் இயக்கம்.

தூத்துக்குடியில் இருந்து செப்.29, அக்.6, 13, 20, 27ல் இரவு 11.15க்கு புறப்படும் ரயில் காலை 10.45க்கு எழும்பூர் வரும். மறுமார்க்கம் எழும்பூரில் இருந்து செப்.30, அக்.7, 14, 21, 28-ல் பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.15க்கு சேரும். பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

Advertisement

Related News