தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: 4 பேரிடம் விசாரணை

Advertisement

புழல்: தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் மொண்டியம்மன் நகர் சுப்பிரமணி பாரதி தெருவைச் சேர்ந்தவர் குமார் (50) இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாரதி (38) அப்பகுதியில் உள்ளவர்களிடம் மாத ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி நகை பண்டு நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆயிஷா (40) என்பவர் பாரதி மூலம் அறிமுகமாகி சுமார் 150க்கும் மேற்பட்ட நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாதச் சீட்டு கட்டியவர்களுக்கும் தீபாவளிச் சீட்டு கட்டியவர்களுக்கும் பணம் மற்றும் நகைகள், இனிப்புகள் வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் பாரதி வீட்டுக்குச் சென்று கேட்டபோது அங்கிருந்து பாரதி மற்றும் அவரது மகன்கள் குகன் (22), பாரத் (19) ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் குமார், அவரது மனைவி பாரதி, மகன்கள் குகன், பரத் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News