தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பண்டிக்கைக்காக வரத் தொடங்கிய ஆர்டர்கள்: திருப்பூரில் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர் : தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளதால் திருப்பூரில் உள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் பின்னலாடை தலைநகரம் என அழைக்கப்படும் திருப்பூர் சர்வதேச சந்தையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை இதன் முக்கிய சந்தைகளாக உள்ளன. அமெரிக்காவின் அடுத்தடுத்து வரி விதிப்பு காரணங்களால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி தவிர திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுகிறது.

Advertisement

பருத்தி நூலிழை ஆடைகள், பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகள் நாடுமுழுவதும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பண்டிகை கால ஆர்டர் மீதான வர்த்தகம் விசாரணை தொடங்கியுள்ளதால் உற்பத்தியை துவங்க திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். உள்நாட்டு உற்பத்திக்கு தமிழக அரசு துணை நிற்கக் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News