தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் நடைபெற்ற சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை!!

திண்டுக்கல்: தீபாவளி முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் நடைபெற்ற சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனையாகி இருக்கின்றன. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இந்த சந்தையில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்த விலைக்கு வாங்க அதிகளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், வருகின்றன 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இன்று அய்யலூரில் சந்தை கூடியது. அதிகாலை 3மணி முதல் ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் வியாபாரம் களைகட்டியது. கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் போதாததால் சந்தைக்கு வெளியே சர்விஸ் சாலை முழுவதும் கூட்டம் அலைமோதியது.

வியாபாரிகள் போட்டிபோட்டு கொண்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்கி 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றி சென்றனர். இன்று 10கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.8,500 வரையிலும் செம்மறியாடு ரூ.8,000 வரையிலும், 1 கிலோ நாட்டுக்கோழி ரூ.450 வரையிலும் சண்டை பயன்படுத்தும் கட்டு சேவல் அதிகபச்சமாக ரூ,15,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. அய்யலூரில் இன்று நடைபெற்ற சந்தையில் ஒரு நாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement