தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவகாரத்து பெற்ற மனைவி வேலைக்கு போனாலும் அவருக்கு பராமரிப்பு தொகையை கணவர் கட்டாயம் தர வேண்டும்: கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொல்கத்தா: விவகாரத்து பெற்ற மனைவி வேலைக்கு போனாலும் அவருக்கு பராமரிப்பு தொகையை கணவர் கட்டாயம் தர வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கணவர் வேலைக்கு செல்லாததால் மனைவிக்கு பராமரிப்புத் தொகை தர தேவையில்லை என்று குடும்பநல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனைவி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisement

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிங்சர் மனைவி பணிக்கு செல்லும் நிலையில் கணவனுக்கு வேலை இல்லை என தெரிவித்திருந்தார். இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவருக்கு தார்மீக பொறுப்பு இருக்கிறது. மாதம் ரூ.4,000 வழங்க வேண்டும் எனவும் நிலுவைத் தொகையை 12 மாத தவணையாக 2026 அக்டோபருக்குள் செலுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு. உத்தரவு வழங்கிய குடும்ப நல நீதிமன்றத்துக்கும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடும் ஆட்சேபத்தை தெரிவித்தது.

Advertisement

Related News