தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வட்டார கல்வி அலுவலர் தெரிவு பட்டியல் வெளியிட்டது டிஆர்பி

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்கக் கல்வித்துறையில் கடந்த 2019-20 மற்றும் 2021-22ம் ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 33 வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் 42 ஆயிரத்து 716 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 39 ஆயிரத்து 403 பேர் பங்கேற்றனர். நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. டிசம்பர் மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டு, 33 பேர் வட்டார கல்விஅலுவலர் பணிக்கு தகுதியுடையவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். அந்த தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. மேற்கண்ட தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களுக்கான தெரிவை தெரிந்துகொள்ள இணைய தளத்தை பார்க்கலாம்.