அதிமுக ஊராட்சி தலைவர் மீது அதிருப்தி 7 கவுன்சிலர்கள் ராஜினாமா
Advertisement
இதுகுறித்து அவர் கூறும்போது, 7 பேர் கொடுத்த ராஜினாமா கடிதத்தில், மன்ற தலைவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். வார்டுகளில் உள்ள குறைகளை சரி செய்ய முடியவில்லை. எனவே எங்கள் பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று கூறியிருந்தனர். கடிதம் மேல் நடவடிக்கைக்காக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பட உள்ளது என்றார்.
Advertisement