தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக ஊராட்சி தலைவர் மீது அதிருப்தி 7 கவுன்சிலர்கள் ராஜினாமா

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுமத்ரா. இவரது கணவர் ரவி. இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். தலைவர், துணை தலைவர் வேதையன் (திமுக) உள்பட 10 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 7 உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தை திருத்துறைப்பூண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தான கிருஷ்ண ரமேஷிடம் (கிராம ஊராட்சி) கொடுத்துள்ளனர்.
Advertisement

இதுகுறித்து அவர் கூறும்போது, 7 பேர் கொடுத்த ராஜினாமா கடிதத்தில், மன்ற தலைவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். வார்டுகளில் உள்ள குறைகளை சரி செய்ய முடியவில்லை. எனவே எங்கள் பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று கூறியிருந்தனர். கடிதம் மேல் நடவடிக்கைக்காக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பட உள்ளது என்றார்.

Advertisement