தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல்லில் சிலுவை பாதை ஊர்வலம்: ஏராளமானோர் பங்கேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள புனித வளனார் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் 6வது வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் மாலை இயேசு கிறிஸ்துவின் பாடுகள் நிறைந்த சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்து, மாதா, யூதர்கள், இறை சாட்சிகள் வேடமணிந்து தத்துரூபமாக நடித்தனர்.
Advertisement

புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய ஊர்வலம் தலைமை தபால் அலுவலகம், பஸ் நிலையம், காமராஜர் சிலை வழியாக புனித வளனார் பேராலயத்தை வந்தடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைத்து ஜெபம் செய்தனர். பின்னர் தேவாலயத்தில் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை புனித வளனார் தேவாலய பங்குத்தந்தை மரிய இஞ்ஞாசி மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட் சகோதர, சகோதரிகள் செய்திருந்தனர்.

Advertisement

Related News