தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தது காவல்துறை..!!

தமிழகத்தின் பிரபல ரவுடியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் 2012ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தாங்கும் விடுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த நபரை 4 நபர்கள் கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக திண்டுக்கல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

அதனடிப்படையில் தனியார் தங்கும் விடுதியை சோதனை செய்த போது வரிச்சியூர் செல்வம், சினோஜ் மற்றும் அவருடன் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த விடுதியில் துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த என்கவுண்டரில் கேரள மாநிலத்தை சேர்ந்த சினோஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் அவருடன் இருந்த வரிச்சியூர் செல்வம் மற்றும் அடையாளம் தெரியாத 2 நபர்கள் அந்த தனியார் தாங்கும் விடுதியிலிருந்து தப்பி ஓடினர். அவர்கள் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தற்சமயம் வரிச்சியூர் செல்வம் தலைமறைவாக இருந்த நிலையில் திண்டுக்கல் நகர்வரத்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் வரத்து ஆய்வாளர் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வரிச்சியூர் செல்வம் தலைமறைவாகி ஒளிந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, நகர் வரத்து காவல்துறையினர் வரிச்சியூர் செல்வதை கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement

Related News