தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜசேகர் திருச்சி எடமலைப்புதூர் அருகே போலீசாரால் சுட்டுப் பிடிப்பு..!!

திருச்சி: திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜசேகர்(31) திருச்சி எடமலைப்புதூர் அருகே போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். ராமச்சந்திரா நகரில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த ராஜசேகரை சுற்றிவளைத்தபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். உதவி ஆய்வாளர் பாஸ்கரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ராஜசேகரை பாதுகாப்புக்காக போலீசார் சுட்டு பிடித்தனர். கோவை போத்தனூர் காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் ராஜசேகர் திருச்சியில் சுட்டு பிடிப்பு. காயம் அடைந்த எஸ்.ஐ. பாஸ்கர், சுட்டுப் பிடிக்கப்பட்ட ராஜசேகர் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Related News