தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கலில் நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்த விவகாரம்: மேற்குவங்க கும்பலுக்கு தொடர்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாணவி நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்த விவகாரத்தில் மேற்குவங்க கும்பலுக்கு தொடர்பு இருந்துள்ளது.

Advertisement

நீட் சான்று மோசடி - மாணவி, பெற்றோர் கைது

பழனியைச் சேர்ந்த மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்துள்ளார். 228 மதிப்பெண் பெற்ற நிலையில் 456 மதிப்பெண் பெற்றதாக போலியாக நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்துள்ளனர். நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த விவகாரத்தில் மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி, அவரது தந்தை சொக்கநாதர், தாயார் விஜய முருகேஸ்வரி கைது செய்யப்பட்டனர்.

போலிச்சான்று மூலம் மருத்துவ சீட் பெற்று மோசடி

போலி நீட் மதிப்பெண் சான்று கொடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சீட் பெற்றுள்ளார். முதலில் கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சீட் பெற முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மாணவர் சேர்க்கை விவரம் அனுப்பி வைக்கப்பட்டதில் மோசடி அம்பலமானது.

நீட் போலிச்சான்று - மேற்குவங்க கும்பலுக்கு தொடர்பு

GPay மூலம் மாணவியின் தாயார் 2 முறை பணம் அனுப்பியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்க மேற்குவங்க கும்பலுக்கு 2 முறை ரூ.25,000, ரூ.15,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு மின்னஞ்சல் போன்று போலி மின்னஞ்சல் கணக்கு உருவாக்கி அதன் மூலம் மதிப்பெண் சான்றிதழ் அனுப்பியுள்ளனர். நீட் போலிச் சான்றிதழ் தயாரித்த மேற்குவங்க கும்பல் குறித்து திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News