தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல் அருகே கொய்யாப்பழங்களை சாலையில் வீசிய அவலம்

*விபரீதம் அறியாமல் அள்ளிய மக்கள்

Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சாலையில் வீசப்பட்ட கொய்யா பழங்களை மக்கள் அள்ளிச் சென்றனர்.திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு நான்கு வழிச்சாலையில் உள்ள அழகு சமுத்திரப்பட்டி பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் வந்த சிலர், ஹைபிரிட் கொய்யா பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக கொய்யாப்பழங்களை அள்ளி சென்றனர். பழங்களை கொட்டியவர்களிடம் அங்கிருந்தவர்கள் கேட்டபோது, ‘‘ஏற்றுமதிக்காக வைத்திருந்த பழங்கள், கடைசி நேரத்தில் ஏற்றுமதியாளர் வேண்டாம்’’ என்று கூறியதால் கொட்டியதாக கூறியுள்ளார்.

இதுபோன்று சாலையோரம் கொட்டப்படும் பழங்களின் தன்மைகள் எவ்வாறு உள்ளது என்பது தெரியாமல் பொதுமக்கள் சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கானதாக மாறலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News