தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதி கொண்டதால் பரபரப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இரண்டு தரப்பினரும் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ராஜேஷ் என்பவர் கொல்லப்பட்டியில் உள்ள 23சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தார். அந்த நிலத்திற்கு அவர் உரிமை கூறிவரும் நிலையில் நிலத்தின் உரிமையாளரான அவரது உறவினர் வேலுசாமி என்பவரும் தனது ஆதரவாளர்களுடன் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
Advertisement

அப்போது இரண்டு தரப்பினருக்கும் நிலம் தொடர்பாக கடும் வாக்குவாதம் எழவே ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதை அடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வந்திருந்த பொது மக்கள் மோதலில் ஈடுபட்ட இருவரையும் தடுத்து விலக்கி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

Advertisement

Related News