சிதம்பரம் நடராஜர் கோயிலின் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றார்களா?: எச்.ராஜா புது தகவல்
Advertisement
2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை யாராவது விற்கமுடியுமா?. ஏனென்றால் 1976ல் கொண்டு வரப்பட்ட அரசாணையின்படி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கட்டளையாளர்கள் கொடுத்த நிலங்கள். அது தீட்சிதர்களுக்கான நிலங்கள் அல்ல. கோயிலுக்கு கொடுத்த இடம். இவர்கள் கூறியவாறு 3 ஆயிரம் ஏக்கர் இல்லை. 3,347 ஏக்கர் நிலம் இருக்கு. அது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தனி தாசில்தாரிடம் இருக்கிறது. இதனை எப்படி பொதுதீட்சிதர்கள் விற்பனை செய்யமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement