வயிற்றுப்போக்கால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
Advertisement
ஊராட்சி நிர்வாகம் இதற்கான காரணத்தை கண்டுபிடித்து உண்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குடிநீருக்காக பயன்படும் கிணற்றை மூடி, ஆழ்துளை குழாய் மூலம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், வையாயூர் ஊராட்சி மீது தனி கவனம் செலுத்தி இதுபோன்ற பிரச்னைகளை இனிமேல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பிரச்னைக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement