வைர வியாபாரி வீட்டில் ஐ.டி.சோதனை நிறைவு..!!
09:53 AM Dec 10, 2025 IST
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் வைர வியாபாரி மகாவீர் சந்த் போத்ரா நகைக் கடை, அலுவலகம், வீட்டில் நடந்த ஐடி சோதனை நிறைவு பெற்றுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் ரெபெக்ஸ் குரூப் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.
Advertisement
Advertisement