தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு இன்று முக்கிய அறிவிப்பு: அமைச்சர் பரமேஸ்வர் தகவல்

 

சாம்ராஜ்நகர்: தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிக்கை தாக்கல் செய்யப்படும என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார். இது குறித்து சாம்ராஜ்நகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:‘தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக யாரும் அரசியல் செய்யக்கூடாது. எஸ்ஐடி விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடந்து வரும் போது தலையிடுவது சரியில்லை.

அதேபோல், தர்மஸ்தலா வழக்கு குறித்து இடைக்கால அறிக்கை கொடுப்பதா? அல்லது முழு விசாரணைக்கு பின்னர் அறிக்கை கொடுப்பதா என்பதை எஸ்ஐடியினர் முடிவு செய்வார்கள். இதில், நாங்கள் யாரும் தலையிடமாட்டோம். இந்த விவகாரத்தில் பாஜவினர் அரசியல் நோக்கத்துடன் பேசி வருகின்றனர். தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக இன்று பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.