தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்மஸ்தலா புகார்தாரர் சிறையில் அடைப்பு

மங்களூரு: தென் கனரா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டகதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் இரவு புகார்தாரர் சின்னையா சிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மண்டை ஓடு எங்கிருந்து யாரால் கொண்டுவரப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது விசாரணையின் போது, ​​காட்டில் இருந்து முதலில் மண்டை ஓட்டை கொண்டு வந்தவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மஸ்தலாவில் மர்மமான முறையில் இறந்த கல்லூரி மாணவியான சௌஜன்யாவின் தாய்மாமன் விட்டல் கவுடா என்று எஸ்ஐடி தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக, விட்டல் கவுடாவுடன் சேர்ந்து சனிக்கிழமை இரவு நேத்ராவதி ஆற்றங்கரை பகுதிக்குச் சென்று சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு நடத்தியதாகத் தெரிகிறது. அதிகாரிகளின் தகவல்ப்படி, தர்மஸ்தலா கிராமத்தில் உள்ள நேத்ராவதி குளியல்பகுதி அருகிலுள்ள பங்களாகுட் காட்டில் இருந்து விட்டல் கவுடா முதலில் மண்டை ஓட்டை எடுத்து வந்து சின்னய்யாவிடம் ஒப்படைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எஸ்ஐடி மேலும் பல திடுக்கிடும் தகவல்களை அடுத்துவரும் நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Related News