தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்மபுரியில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

*அத்தப்பூ கோலமிட்டு கேரள மக்கள் மகிழ்ச்சி

Advertisement

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் கேரள மக்களால் நேற்று ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று, நாடு முழுவதுமாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் கேரள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில், ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தர்மபுரியில் சத்திரம் மேல்தெரு, ராமன்குட்டி நாயர் தெரு, அப்பாவு நகர், நெடுமாறன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடினர்.

விழாவையொட்டி கேரள மக்கள் புத்தாடை அணிந்து அவரவர் வீடுகளில் சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள், உணவு வகைகள் தயாரித்து படையலிட்டு வழிபட்டனர். அந்தந்த வீடுகளில் பெண்கள் விதவிதமான பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களை அழைத்து ஓணம் சத்யா விருந்தளித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன்  கொண்டாடப்பட்டது.

Advertisement

Related News