தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இது என் நம்பர் இல்லை: தனுஷ் மேனேஜர் விளக்கம்

சென்னை: தனுஷுடன் அட்ஜெஸ்மெண்ட் செய்தால் சினிமாவில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மேனேஜர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்ததாக டிவி நடிகை மான்யா ஆனந்த் கூறியது சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சர்ச்சையான நிலையில் நேற்று இதுகுறித்து விளக்கமளித்த மான்யா ஆனந்த், “நான் பேசிய நேர்காணலில், வாய்ப்பு தருவதாக அழைத்த நபர், உண்மையிலேயே தனுஷ் குழுவை சேர்ந்தவரா என தெரியவில்லை என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், தவறான செய்திகள் பரவி வருகின்றது. தயவு செய்து இதனை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Advertisement

இந்நிலையில் நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்தாண்டு ஜனவரி 31ம் தேதி மற்றும் இந்தாண்டு பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் எனது சோசியல் மீடியாவில் ‘வுண்டர் பார் பிலிம்ஸ்’ என்ற எங்கள் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடப்பதாக தெரிவித்திருந்தேன். 9598746841 மற்றும் 7598756841 ஆகிய எண்களில் இருந்து வரும் கால், மெசேஜ் அனைத்தும் போலியானவை. இந்த எண்களில் இருந்து எனது புகைப்படத்தை பயன்படுத்தி யாரேனும் சினிமா வாய்ப்பு தருவதாக சொன்னால் நம்ப வேண்டாம். இதுகுறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News