தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு: வேந்தர் சீனிவாசன் புத்தகப்பை வழங்கினார்

சென்னை: செங்கல்பட்டு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி (பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி) முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்கலை வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

Advertisement

பல்கலைக்கழக வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன், அண்ணா பல்கலை பேராசிரியர் கவுரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். துணை வேந்தர் ரஞ்சன், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றார்.வேந்தர் சீனிவாசன் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் அடங்கிய பையை வழங்கி பேசுகையில், ‘‘மாணவர்கள் படிப்பில் மிகவும் ஆர்வமுடன் இருக்க வேண்டும்.

பெற்றோர்கள், ஆசிரியர்களை மதித்து ஒழுக்கமுடன் இருக்க வேண்டும்,’’ என்றார். நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் குழும செயலாளர் நீலராஜ், அறக்கட்டளை உறுப்பினர் ராஜ பூபதி, துணை வேந்தர் ரஞ்சன், பதிவாளர் தனசேகரன் தேவராஜ், தனலட்சுமி சீனிவாசன் குழும நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement