தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிஜிபி அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்கள் விவரங்கள் தெளிவாக தெரியும்படி அடையாள அட்டை அணிய வேண்டும் என அறிவுறுத்தல்

சென்னை: டிஜிபி அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்கள் விவரங்கள் தெளிவாக தெரியும்படி அடையாள அட்டை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏர்போர்ட் மூர்த்தி - விசிகவினர் மோதிக்கொண்ட நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

Advertisement

மேலும் வெளியான சில கட்டுப்பாடுகள்; "இந்த அடையான அட்டை வளாகத்திற்குள் இருக்கும்போது அட்டை தெளிவாக தெரியும் வகையில் அணியப்பட வேண்டும்.

பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். நிர்வாக அனுமதி இல்லாத பகுதிகளில் செல்லக்கூடாது.

அனுமதி இல்லாமல் புகைப்படம், வீடியோ அல்லது ஒலி பதிவு செய்யக்கூடாது.

ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் அல்லது தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் கொண்டுவர அனுமதி இல்லை.

பாதுகாப்பு பணியாளர்களின் உத்தரவை பின்பற்றி அனைத்து பாதுகாப்பு அடையாளங்கள் மற்றும் அறிவிப்புகளை பின்பற்றவும்.

உங்கள் அலைபேசியை அமைதியாக (சைலன்ட்) நிலையில் வைத்திருங்கள்.

பார்வையாளர்கள் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறும்போத தங்களது அடையாள அட்டையினை ஒப்படைக்க வேண்டும்.

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல் கவனிக்கப்பட்டால் பாதுகாப்பு ஊழியர்களுக்கு உடனடியாக தெரிவிக்கவும்.

தலைமை அலுவலகத்திற்கு வரும் பார்வையாளர்கள். பார்வையாளர்களின் விடுமுறைகளான உடை விதமுறைகள். ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளும் விதிமுறைகள் மற்றும் பிற விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News