தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது காவல்துறை பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் உருவாக்கம் - டிஜிபி

மதுரை : 108 அவசர ஊர்தி ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது காவல்துறையினர் வழிகாட்டுதல்களை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. போக்குவரத்து மிகுதியான சாலைகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வண்ணம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News