தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரகாண்டின் தேவ்பிரயாக் - ஜனாசு இடையே நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை துளையிடும் பணி நிறைவு

உத்தரகாண்ட்: உத்தரகாண்டின் தேவ்பிரயாக் - ஜனாசு இடையே நாட்டின் மிக நீளமான ரயில்வே சுரங்கப்பாதை திட்டமிட்ட காலத்துக்கு முன்பே துளையிட்டு முடிக்கப்பட்டது. உத்தரகாண்டின் ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, தேவ்பிரயாக் - ஜனாசு இடையே, 14.57 கிலோமீட்டர் நிலத்திற்கு இமயமலையை குடைந்து ரயில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. தேவ்பிரயாக் - ஜனாசு இடையே நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை, பிரபல கட்டுமான நிறுவனமான, லார்சன் & டூப்ரோ மேற்கொண்டது.

Advertisement

இந்த புதிய ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்த பிறகு உத்தராகண்டின் மலை மாவட்டங்களுக்குச் செல்லும் பயண நேரம் வெகுவாக குறையும் என்றார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும், ஆன்மிகத் தலங்கள், சுற்றுலா, உள்ளூர் மக்களின் தொழில் வளர்ச்சிக்கு இந்த சுரங்க ரயில்பாதை மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிறுவனத்தின் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திர ஆபரேட்டர்கள் நாள்தோறும் 12 மணி நேரம் பணியாற்றியதால், திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே 14.57 கி.மீ. நீளம்கொண்ட ரயில்வே சுரங்கப்பாதை துளையிட்டு முடிக்கப்பட்டது.

Advertisement

Related News