ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
Advertisement
கோவில் வளாகம் அமைந்துள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். வரும் வாரங்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கோயில் நடை கூடுதல் நேரம் திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement