தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

4 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் ரூ.102 கோடியில் கட்டப்பட்ட யாத்ரிகர்கள் சமுதாய கூடம்: துணை ஜனாதிபதி திறந்து வைத்தார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்காக வெங்கடாத்ரி நிலையம் (யாத்ரீகர் வசதி மையம்-5) தேவஸ்தானம் சார்பில் ரூ.102 கோடி செலவில் கட்டப்பட்டது. இதில் முன்பதிவு இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்கள், ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் இலவசமாக தங்கும் வகையில் 16 தங்குமிடங்கள், 2,400 லாக்கர்கள், 24 மணி நேர சூடான நீர் வசதி மற்றும் பிற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வெங்கடாத்திரி நிலையத்தை நேற்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதனையடுத்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பட்ட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

Advertisement