தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதயாத்திரையில் வாகனம் மோதி 2 பக்தர்கள் பலி

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம், எம்.எஸ்.கே. நகரில் இருந்து திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோயிலுக்கு பெண் பக்தர்கள் 18 பேர் நேற்று முன்தினம் மாலை பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். திருப்பாலைக்குடி பாண்டிகோயிலில் இரவு தங்கினர். நேற்று அதிகாலை மீண்டும் அங்கிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர். உப்பூர் அடுத்த நாகனேந்தல் விலக்கு பகுதியில் பக்தர்கள் சென்றபோது, அவர்கள் மீது ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
Advertisement

இதில் எம்.எஸ்.கே நகரை சேர்ந்த முனியசாமி மனைவி சாந்தி(50), பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி(40) ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். நாகஜோதி(45) உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.

Advertisement

Related News