தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உத்திரமேரூர் அருகே தேவி கண்ணனூர் அம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மாம்புதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தேவி கண்ணனூர் அம்மன் ஆலய ஆடி மாத கூழ் வார்த்தல் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாம்புதூர் கிராமம் முழுவதும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள், தீபாராதனை காண்பித்தும் தேங்காய் உடைத்தும் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்தும் வேப்பிலை அணிந்தும் கோயிலை வலம் வந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.

பின்னர் கோயில் அருகே கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related News