தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறு சபரிமலை வரவும், நன்கொடை தரவும் பக்தர்கள் பயப்படுகின்றனர்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வேதனை

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது: சபரிமலையில் துவாரபாலகர் சிலை தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக முறையான அனுமதி பெற்ற பின்னர் தான் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பான எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம்.

Advertisement

சபரிமலையில் எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் அதற்கு சிலர் இடையூறு செய்கின்றனர். பூஜை விவகாரங்களில் கூட தேவையில்லாமல் தலையிடுகின்றனர். அவர்கள் யார் என்று கூற விரும்பவில்லை. இந்த காரணத்தால் சபரிமலைக்கு வருவதற்கும், நன்கொடை அளிப்பதற்கும் பக்தர்கள் பயப்படும் சூழல் உருவாகியுள்ளது. வேறு எந்தக் கோயிலுக்கும் இதுபோன்ற மோசமான நிலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement