ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
Advertisement
இந்த நிலையில், கர்ப்பமான விஷயம் சிறுமியின் தாய்க்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் தீவிரமாக விசாரித்தபோது தனக்கு திருமணம் நடந்தது பற்றியும் வாலிபருடன் அடிக்கடி தனிமையில் இருந்தது பற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செண்பகதேவி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி சந்தோஷை கைது செய்தார். இவர் சிறுமி வேலை செய்த துணிக்கடையின் அருகே கார்பென்டர் வேலை செய்துள்ளார். ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார் என்று தெரிந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
Advertisement