தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரையில் ஒலிம்பிக் அகாடமி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

Advertisement

சென்னை: சென்னையில் இருந்து காணொளி காடசி மூலம் மதுரையில் ஒலிம்பிக் அகாடமி கட்டடத்திற்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னையில் 553 மாணவர்களுக்கு சாம்பியன்ஸ் கிட் வழங்கினார். ராணிப்பேட்டையில் விளையாட்டு மைய வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்பு அவர் பேசியதாவது தமிழ்நாட்டில் இருந்து தலைசிறந்த விளையாட்டு வீரர், விராங்கனைகளை உருவாக்குவோம். சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் இதுவரை 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திராவிட மாடல் அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது.

திராவிட மாடல் அரசு அமையந்த பிறகு 3 ஆண்டுகளில் 120 வீரர்களுக்கு ரூ.108 கோடி அளவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் அகாடமிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விளையாட்டு துறையின் தலைநகரமாக மாற்றுவோம் என்று துணை முதல்வர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். விவாதத்திற்கு என்னை அழைத்தால் நிச்சயமாக செல்வேன். கருணாநிதி பெயரை தவிர வேறு யார் பெயரை வைக்க வேண்டும். விமர்சனங்கள் வருவதால் கருணாநிதி பெயரை வைக்காமல் இருக்க முடியாது. திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைப்பதை இபிஎஸ் விமர்சித்திருந்த நிலையில் உதயநிதி பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

Related News