எண்ணூர் அனல் மின் நிலைய வாயிலில் ஆர்ப்பாட்டம்
12:18 PM Oct 07, 2025 IST
சென்னை: பெல் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்றக் கோரி எண்ணூர் அனல் மின் நிலையம் முன் சிஐடியூ ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்டுமானத்தின்போது 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு பெல் நிறுவனமே காரணம் என கூறி வெளியேற்ற வலியுறுத்தினர்.
Advertisement
Advertisement