தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Advertisement

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் நடைபாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகனுக்கு சொந்தமான வீடு தெலங்கானா மாநிலம் ஐதராபாத் லோட்டஸ் பாண்ட்டில் உள்ளது. இந்த வீட்டில் சட்டவிரோதமாக நடைபாதையை ஆக்கிரமித்து பாதுகாப்பு ஊழியர்களுக்கு 30க்கு 20 அளவில் 3 அறை கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்ற ஐதராபாத் மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஜெகன்மோகன் வீட்டிற்கு சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 அறைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement