தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி செங்கோட்டையில் யுனெஸ்கோ பாரம்பரிய கூட்டம்: டிச. 5 முதல் 14ம் தேதி வரை பொதுமக்கள் வருகைக்கு தடை

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் முதல் முதலாக அரிய பாரம்பரிய கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த யுனெஸ்கோவின் கூட்டத்தை அரசு நடத்துகின்றது. இந்த முக்கிய கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றது. இந்த கூட்டம் வருகின்ற 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Advertisement

இதனை முன்னிட்டு 17ம் நூற்றாண்டை சேர்ந்த செங்கோட்டையானது டிசம்பர் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு மூடப்படுகின்றது என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 10ம் தேதி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர். இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பின் சுமார் ஒரு மாதத்துக்கு பின் யுனெஸ்கோ கூட்டம் நடைபெறுகின்றது. எனவே செங்கோட்டை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Advertisement