தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் பரபரப்பு ரூ.5,620 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: சர்வதேச கும்பல் சுற்றிவளைப்பு

புதுடெல்லி: டெல்லி, என்சிஆர் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குறிப்பிட்ட போதை பொருள் கும்பல்களை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், தெற்கு டெல்லி மெக்ராலி பகுதியில் போதை பொருட்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிந்தது. அங்கு சென்று திடீரென சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 560 கிலோ கோகைன் என்ற போதை பொருளையும், நீரில் விளைவிக்கப்படக் கூடிய உயர் வகை கஞ்சா 40 கிலோவையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.5,620 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement

மேலும், இவற்றை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்க இருந்த 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர் துஷார் கோயல் (40), ஹிமான்சு குமார் (27), அவுரங்கசீப் சித்திக் (23), மற்றும் பாரத் குமார் ஜெயின் (48) என தெரிய வந்துள்ளது. இவர்களில் ஜெயின் தவிர மற்ற 3 பேரும் டெல்லியை சேர்ந்தவர்கள். ஜெயின் மும்பையை சேர்ந்தவர். இவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால், அவர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisement

Related News