தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டெல்லியில் எம்பிக்களுக்காக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய இடவசதி இல்லை என தொடர்ந்து உறுப்பினர்கள் வேதனை தெரிவித்து வந்த நிலையில், அவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியின் பாபா கரக் சிங் மார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 174 வீடுகள் உள்ளது. ஒவ்வொரு வீடும் 5,000 சதுரஅடி பரப்பளவை கொண்டது.

இந்த குடியிருப்பில் அலுவலகங்கள், ஊழியர்கள் தங்குமிடம், சமூக மையம் ஆகியவற்றுக்கான பிரத்யேக இடங்களும் அமைந்துள்ளன. மேலும் இந்த வளாகத்துக்குள் உள்ள அனைத்து கட்டிடங்களும் நவீன கட்டிட வடிவமைப்பு விதிமுறைகளின்படி, பூகம்பத்தை தாங்கும் விதமாக கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பு வளாகத்தை பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். அப்போது சிந்தூர் மரக்கன்று ஒன்றையும் பிரதமர் நட்டு வைப்பார்.

Related News