தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டெல்லியில் பரபரப்பு ஹுமாயூன் கல்லறை அருகே கட்டிடம் இடிந்து 6 பேர் பலி

புதுடெல்லி: டெல்லி நிஜாமுதீன் பகுதியில் முகலாய பேரரசர் பாபரின் மகனான ஹுமாயூனின் கல்லறை அமைந்துள்ளது. இது 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட 16ம் நூற்றாண்டின் நினைவுச்சின்னமான இந்த கல்லறை நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இதை பார்வையிடுகின்றனர்.

இந்நிலையில் சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று ஹுமாயூனின் கல்லறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை சுமார் 4 மணியளவில் ஹுமாயூன் கல்லறை அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் 6 பேர் பலியானார்கள். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

Related News