தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் நண்பனை துப்பாக்கியால் சுட்ட 11ம் வகுப்பு மாணவன்

குருகிராம்: டெல்லி குருகிராமில் உள்ள பாஷ் ஹவுசிக் சொசைட்டியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை பயன்படுத்தி, தன் நண்பனான சக மாணவரை சுட்டுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அங்கிருந்து ஒரு துப்பாக்கி, 70 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கூறுகையில், “பள்ளியில் 2 மாதத்துக்கு முன் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக என் மகனை தன் வீட்டுக்கு அழைத்து அவனது பள்ளித் தோழன் துப்பாக்கியால் சுட்டுள்ளான்” என குற்றம்சாட்டி உள்ளார்.

Advertisement

Related News