தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி மாஜி அமைச்சர் வீட்டில் ரெய்டு

புதுடெல்லி: டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி காலத்தில் 2018 முதல் 2019 வரை ரூ.5590 கோடி மதிப்பீட்டில் 24 மருத்துவமனை கட்ட நிதி ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் விஜேந்திர குப்தா குற்றம் சாட்டியிருந்தார்.

Advertisement

இதுதொடர்பாக டெல்லி காவல்துறை ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த ஜூன் 26 வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சவுரப் பரத்வாஜின் இல்லம் உட்பட டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

Advertisement