தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கார் குண்டுவெடிப்பு 3 தீவிரவாத டாக்டர்களுக்கு 10 நாள் நீதிமன்ற காவல்

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியாகினர். இதில் தற்கொலை படையாக வந்த காஷ்மீர் டாக்டர் உமர் நபி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தான்.  இதுதொடர்பாக காஷ்மீரை சேர்ந்த டாக்டர்கள் முசம்மில் கனேயி, அடீல் ராதர், உபி பெண் டாக்டர் ஷாஹீனா சயீத் மற்றும் காஷ்மீரை சேர்ந்த மத போதகர் மவுல்வி இர்பான் அகமது வாகே உள்ளிட்ட 7 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.

Advertisement

இந்நிலையில், முசம்மில், அடீல், ஷாஹீனா மற்றும் மவுல்வி இர்பான் அகமது வாகே ஆகிய 4 பேரின் காவல் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து டெல்லி முதன்மை மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10 நாள் சிறையில் அடைக்க நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்தனா உத்தரவிட்டார்.

ரூ.18 லட்சம் சிக்கியது: டெல்லி குண்டுவெடிப்புடன் தொடர்புடைய டாக்டர்கள் தங்கியிருந்த அரியானாவின் அல் பலா பல்கலைக்கழகத்தில் என்ஐஏ நடத்திய சோதனையில் பெண் டாக்டர் ஷாஹீனா தங்கியிருந்த அறை எண் 22ல் இருந்து ரூ.18 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ நேற்று தெரிவித்துள்ளது.

Advertisement

Related News