தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கார் குண்டுவெடிப்பு அல் பலா பல்கலையில் படிக்கும் 600 மாணவர்கள் கதி என்ன?

புதுடெல்லி: தீவிரவாத தொடர்பு மற்றும் நிதி மோசடி புகாரில் பல்கலைக்கழகம் சிக்கியதால், அங்கு பயிலும் மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மாணவர்களிடம் சுமார் ரூ.415 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் மோசடி செய்ததாகக் கூறி, பல்கலைக்கழகத் தலைவர் ஜாவத் அகமது சித்திக்கியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ரத்து செய்துள்ளதுடன், பல்கலைக்கழக மானியக் குழுவும் (யுஜிசி) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் கல்வி நிறுவனம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், எம்பிபிஎஸ் படிப்பிற்காக சுமார் ரூ.74.50 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ள மருத்துவ மாணவர்கள் உட்பட சுமார் 600 மாணவர்களின் படிப்பு மற்றும் எதிர்காலம் தற்போது அந்தரத்தில் ஊசலாடுகிறது.

Advertisement

Advertisement

Related News