தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி ஜந்தர் மந்தரில் மரம், செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் டெல்லி சென்றுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நதிகள் இணைப்பு, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக இரண்டாவது நாளாக நேற்று ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement

திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்த மரங்கள் மற்றும் செல்போன் டவரில் ஏறி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரத்தில் ஏறிய அதிகாரிகள் விவசாயிகளை சமாதனப்படுத்தி ஒருவழியாக கீழே இறக்கி விட்டனர். செல்போன் டவரின் மேலே நின்ற இரண்டு விவசாயிகளையும் சுமார் மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

Advertisement

Related News