தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கலவர வழக்கில் ஜாமின் மனுக்கள் மீது பதிலளிக்க போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி :உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிடோரின் ஜாமின் மனுக்கள் மீது பதிலளிக்க டெல்லி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி கலவர வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக ஜாமின் இன்றி சிறையில் உள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்டோரின் ஜாமின் மனு மீது பதிலளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் கேட்ட டெல்லி போலீசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. “5 ஆண்டுகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. போதுமான நேரமும் கொடுத்துவிட்டோம். வரும் 31ம் தேதி பதிலளிக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Advertisement

Advertisement

Related News