தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு எதிரொலி ரயில்வே ஜங்ஷனில் தீவிர சோதனை

*வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

Advertisement

திருச்சி : டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடு ப்பு எதிரொலியாக திரு ச்சி ரயில்வே ஜங்ஷனில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

டெல்லி செங்கோ ட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 01 அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் தீவிரவாதிகள் வைத்த அதிதீவிரம் கொண்ட குண்டுவெடித்து 8 பேர் பலியாகினர். இதையடுத்து நாடுமுழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் ரயில்வே போலீஸ் சார்பில் திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.தெற்கு ரயில்வே முத ன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள் ஜோதி, உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் பிரசாந்தி யாதவ் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில், திருச்சி ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அஜய் குமார், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சரவணன், உதவி ஆய்வாளர் மற்றும் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி சக்கரவர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் ஷீலா தலைமையில் நேற்று திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா, வெடிகுண்டு தடுப்பு பிரிவு தண்டபாணி, முருகேசன், திருமலை இணைந்து திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் போது, ரயில்வே வளாகத்திலும் ரயிலிலும் சந்தேகத்திற்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் இருக்கிறதா? என தீவிர சோதனை நடத்தினர்.

மேலும், ரயில் பெட்டிகளில் ஏறி பயணிகளின் உடமைகள் மற்றும் பார்சல் கொண்டுசெல்லப்படும் இடங்களில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் சந்தேகப்படும்படி எந்தவித வெடிபொருட்களும் சிக்கவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News