தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலிறுதியில் தோல்வி: இந்தியாவுக்கு ஏமாற்றம்

Advertisement

நேற்று நடந்த கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா, சீன வீராங்கனை சுவாய் ஸாங் இணை, ஆஸ்திரேலியா வீரர் ஜான் பியர்ஸ், வீராங்கனை ஒலிவியா கடெக்கி இணையுடன் மோதியது. முதல் இரு செட்கள் ஆளுக்கு ஒன்றாக கிடைத்ததால் டை பிரேக்கர் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, 6-2, 4-6, 9-11 என்ற செட் கணக்கில் போபண்ணா இணை தோல்வியை தழுவி வெளியேறியது.

ஆஸி ஓபனில் களமிறங்கிய இந்திய வீரர்கள் சுமித் நாகல், யூகி பாம்ப்ரி, ராம் பாலாஜி உள்ளிட்டோர் வெவ்வேறு கட்டத்தில் ஏற்கனவே தோற்று வெளியேறினர். தற்போது போபண்ணாவும் தோல்வி அடைந்துள்ளதால், இந்தியாவின் ஆஸி ஓபன் கனவுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News